'மாணிக்கவாசகர் வரலாறும் கால ஆராய்ச்சியும்' எனும் நூலை எழுதியவர் யார்?
யார் காப்பார் என்று தமிழன்னை ஏங்கிய போது நான் காப்பேன் என்று எழுந்தார் ஒருவர். அவர் யார்?
தேவ நேயப் பாவாணர் எத்தனை நூல்களைப் படைத்துள்ளார்
'ஞானக்கண்ணாடி' என்ற சமய நூலை எழுதியவர் யார்?
'தட்சிண மேரு' என்று இராசராசனால் அழைக்கப்பட்ட கோவில் எது?
தமிழ் ஆட்சி மொழியாக திகழும் நாடுகள்
தன்மையின் அடிப்படையில் அமைந்த நிலத்தின் பெயர் எது?
பிரித்து எழுதுக - வேறில்லை
உடன்பாட்டு வினையை எதிர்மறை வினையாக மாற்றுக - "வந்தான்"
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், இல்லம் - பொருந்தாத சொல்லை கண்டறிக