பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று
கீழ்கண்டவற்றுள் பொருந்தாததைத் தேர்வு செய்க
கம்பன் சொன்ன வண்ணங்கள் எத்தனை?
ஐங்குறுநூற்றை தொகுத்தவர் யார்?
புறநானூற்றில் சில பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்
திவ்வியப் பிரபந்தத்திற்கு உரை வழங்கியவர்
"பெருஞ் சூலையினால், ஆட்கொள்ள, அடைந்துய்ந்த தெருளும் உணர்வில்லாத சிறுமையேன் யான் என்றார்" - இவ்வடிகள் யாரை குறிப்பிடுகிறது?
குருசு என்பதன் பொருள்
கிறிஸ்துவக் கம்பர் என்றழைக்கப்பட்டவர்
பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் யாருடைய அவையில் அலுவலராகப் பணிபுரிந்தார்?